பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - வீதியில் அழுது போராடும் உறவினர்கள்
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பி.பி.குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முன்னேற்பாடு
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையரங்குகளை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
Today Headlines : 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 AM Today Headlines Tamil | 03-11-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 03-11-2024
புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 02-11-2024
ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.