தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
LIVE 24 X 7