பழனி முருகன் கோயிலில் சாமிதரிசனம் செய்த நயன்தாரா #actress #nayanthara #temple #kumudamnews24x7
பழனி முருகன் கோயிலில் சாமிதரிசனம் செய்த நயன்தாரா #actress #nayanthara #temple #kumudamnews24x7
பழனி முருகன் கோயிலில் சாமிதரிசனம் செய்த நயன்தாரா #actress #nayanthara #temple #kumudamnews24x7
பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.
மயிலாப்பூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஆனித் திருமஞ்சன தரிசன விழா கோலாகலம் | Kumudam News
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேர் திருவிழா கோலாகலம் | Kumudam News
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு மூட்டை மூட்டையாக வந்திறங்கிய விறகு கட்டைகள் | Kumudam News
நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர் திருவிழா | Kumudam News
பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித்திருவிழா...ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் கோயில் குவிந்த பக்தர்கள், 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பூரி ஜெகநாதர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி | Kumudam News
"திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் 90% நிறைவடைந்துள்ளது" - சேகர்பாபு | Kumudam News
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
"கோயில் விழாக்களில் முதல் மரியாதையை நிறுத்துங்கள்" - நீதிபதிகள் | Kumudam News
கோயில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானைகள்.. வைரலாகிவரும் வீடியோ | Gujarat | Temple Function
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா தமிழில் வேள்வி | Kumudam News
Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு