கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple
கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple
கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சூரியுடன் ரசிகர்கள் செல்ஃபி | Kumudam News
கனமழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு | Sathuragiri Hills Temple Flood
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த பின் நடிகர் விஷால் மதுரை மக்களை புகழ்ந்து பேசினார்.
அழகரை காண குவிந்த பக்தர்கள்.. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
"மதுரைய விட்டு திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
நானும் மதுரைக்காரன் தான்டா.. திமிரு படப்பிடிப்பு தான் நியாபகம் வருது.. - விஷால் | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள்.. பரபரப்பான ஜல்லிக்கட்டு களம்
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal
அண்ணாமலையார் கோயில் வாயிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.
Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
கங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Gudiyatham Gangai Amman
கோயில் தேரோட்டத்தில் விபத்து.. திடீரென கால்வாயில் சாய்ந்த தேர்
கோயில் திருவிழாவில் பட்டியலினத்தோர் புறக்கணிக்கப்பு..? நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Karur Temple
Kanchipuram Varadharaja Perumal Kovil | சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் | காஞ்சிபுரம்
"கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம்" திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Kanchipuram Varadharaja Perumal | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ 3ம் நாள் கோலாகலம்
சாதி பேரை சொல்லி நடக்கும் தீண்டாமை - நீதிபதி வேதனை | Kumudam News
கடவுள் முன் ஜாதி இருக்கக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக் காட்டிய நீதிபதி அறநிலையத்துறைக்கு உத்தரவு