அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்
"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்
வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 06) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024 | Tamil News Today
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024 | Mavatta Seithigal
விஜய் ராசியில் உள்ள சிக்கல்! CM ஆகும் வாய்ப்பு உண்டா? கணிக்கும் Jothidar Ramji
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமரன் படத்தின் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி. மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது.
வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.