K U M U D A M   N E W S

ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தெருநாய்களை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

"தெருநாய்களை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்கள் மீது அதிரடி உத்தரவு | Kumudam News

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்கள் மீது அதிரடி உத்தரவு | Kumudam News

தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News

தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

Headlines Now | 6 PM Headlines | 14 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK

Headlines Now | 6 PM Headlines | 14 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.