K U M U D A M   N E W S

NEPAL FLOODS: வெள்ள பேரழிவில் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர்!

நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர் Washington Sundar-யின் திருப்பதி விசிட் |Lord Venkateswara |Tirupati Temple #shorts

கிரிக்கெட் வீரர் Washington Sundar-யின் திருப்பதி விசிட் |Lord Venkateswara |Tirupati Temple #shorts

வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணிநீண்ட நாட்களுக்கு பிறகு ஒலித்தது | Thiruchendur | Kumudam News

வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணிநீண்ட நாட்களுக்கு பிறகு ஒலித்தது | Thiruchendur | Kumudam News

HOLLYWOOD படம் பார்த்த மாரி இருந்துச்சு? பெண்மணி கொடுத்த பேட்டி | Nepal | Flood | Rescue | Kumudam

HOLLYWOOD படம் பார்த்த மாரி இருந்துச்சு? பெண்மணி கொடுத்த பேட்டி | Nepal | Flood | Rescue | Kumudam

பெரியார் to விஜய்: யாருக்கு அதிக ஜோதிட நம்பிக்கை!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில்  ஆன்மிகம், ஜோதிடம் என்ற கடவுள் நம்பிக்கைகள் சமீப காலமாக பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பெரியார் தொடங்கி விஜய் வரை  முதலமைச்சர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடித்த ஜோதிட ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்....

ChennaiDay..! முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி | Madras Day 2026 | Kumudam News

ChennaiDay..! முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி | Madras Day 2026 | Kumudam News

வேம்பின் கீழ் வெளிப்பட்ட அன்னை... பக்தர்களை காக்கும் வேம்புலி அம்மன்!

வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.

"ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் " சுதந்திரத்தின் வரலாற்றில் இழப்புகள் என்னென்ன?

இந்தியாவின் சுதந்திரம் பல தியாகிகளின் போராட்டங்கள் மூலம் நாம் பெற்றது. ஆனால், அந்த போராட்டங்களுக்கு பின்னணியில் இருக்கும் தியாகங்கள், உயிரிழப்புகள் என்னென்ன? பார்ப்போம்...

சுதந்திர தினம் vs குடியரசு தினம்: தேசியக் கொடி ஏற்றுவது முதலமைச்சர் எப்போது, ஆளுநர் எப்போது?

சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவதற்கு பின்னால் இருக்கும் வரலாறும், மரபும் என்னவாக இருக்கும்? இதனை விரிவாக காண்போம்.

சுதந்திர தினதால் பெரியார் - அண்ணா இடையே விரிசல் வந்தது எப்படி? 1947-ல் நடந்தது என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை. திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த அண்ணாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முதன்முறையாக பெரிய அளவில் பொதுவெளியில் வெளிப்பட்ட நாள் இதுவாகும். பின்னாளில் இந்த விரிசல் தீவிரமடைந்து, 1949-ல் திமுக உருவாக வழிவகுத்தது.