K U M U D A M   N E W S

#Justin Vengaivayal Case: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | #VengaivayalIssue | #Pudukkottai | #TamilNews

#Justin Vengaivayal Case: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | #VengaivayalIssue | #Pudukkottai | #TamilNews

CM Stalin Speech | அரசு அமைப்பு சட்டத்தை நன்கு அறிவோர் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்

CM Stalin Speech | அரசு அமைப்பு சட்டத்தை நன்கு அறிவோர் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்

#Justin: கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்

#Justin: கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்

Shihan hussaini: ஷிஹான் ஹுசைனி மறைவு விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு.. அண்ணாமலை இரங்கல்

நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நடிகரும், வில் வித்தை வீரருமான ஷிஹான் ஹுசைனி, புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 நாளா குடிக்க தண்ணி இல்ல.. அல்வா கொடுத்து தண்ணீர் கேட்ட மக்கள் | Tiruvannamalai

திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து விசிக மற்றும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

ஹெல்மேட் போட்டால் ஜூஸ்...இல்லையென்றால் கேஸ்...அதிரடி காட்டிய தஞ்சை போலீஸ்

போக்குவரத்து காவலர்களுடன், தனியார் அறக்கட்டளை இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Headmaster Anthony Suspended | பள்ளி உள்ளே அநாகரிக செயல்... தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் | Pudukkottai

தொடர்ச்சியாக பள்ளியில் மேஜையிலேயே அமர்ந்து மது அருந்தியதாக குற்றச்சாட்டு

கடலோர மக்களுக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த்...வீடியோ வெளியிட காரணம் இதுதானா...

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.