K U M U D A M   N E W S

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிட் 3’ படம் கதை திருட்டா? நானிக்கு கோர்ட் போட்ட உத்தரவு நானிக்கு வந்த சோதனை.. பின்னணி என்ன?

ஹிட் 3’ படம் கதை திருட்டா? நானிக்கு கோர்ட் போட்ட உத்தரவு நானிக்கு வந்த சோதனை.. பின்னணி என்ன?

இன்னொரு நேஷனல் அவார்ட் பார்சல்.. தனுஷின் ’குபேரா’ திரைப்படம் எப்படி இருக்கு?

தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.

கொள்ளையடிக்கப்பட்ட 129 சவரன் தங்க நகைகள் பறிமுதல் | Kumudam News

கொள்ளையடிக்கப்பட்ட 129 சவரன் தங்க நகைகள் பறிமுதல் | Kumudam News

திமுக தான் தமிழுக்கும், தமிழர்களுக்கு எதிரான கட்சி- வானதி சீனிவாசன் காட்டம்

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Amit Shah Visit Tamil Nadu | "கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக இருங்கள்" - அமித்ஷா | Madurai | Annamalai

Amit Shah Visit Tamil Nadu | "கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக இருங்கள்" - அமித்ஷா | Madurai | Annamalai

Vanathi Srinivasan: "யாரை காப்பாற்ற இந்த அவசரம்?" - வானதி குற்றச்சாட்டு | Anna University Case Today

Vanathi Srinivasan: "யாரை காப்பாற்ற இந்த அவசரம்?" - வானதி குற்றச்சாட்டு | Anna University Case Today

Vanathi Srinivasan Speech | "வாக்களித்த மக்களுக்கு கமல் துரோகம் செய்து விட்டார்" - வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan Speech | "வாக்களித்த மக்களுக்கு கமல் துரோகம் செய்து விட்டார்" - வானதி சீனிவாசன்

புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple

புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.