K U M U D A M   N E W S
Kumudam Ad

Sivagangai

Sivagangai Murder | திமுக பிரமுகர் வெட்டிப் படுகொ*லை.. 3 இளைஞர்கள் கைது | DMK Praveen Kumar Case

Sivagangai Murder | திமுக பிரமுகர் வெட்டிப் படுகொ*லை.. 3 இளைஞர்கள் கைது | DMK Praveen Kumar Case

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News

#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News

"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

கிராம சபை கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்.. சிவகங்கையில் பரபரப்பு

இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு

Cow Lover Shop : கதவு திறந்ததும் முதல் போனி மாடுகள் தான் | Sivagangai Grocery Shop

சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.