K U M U D A M   N E W S

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மீண்டும் அரங்கேறிய நிர்பயா சம்பவம்: தனியார் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தவெக அட்டகாசம்!

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பருடன் காரில் இருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காவலர் அதிரடி கைது!

சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.." பாஜக மாநிலத் துணைத் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகளுக்கு வில்லியான அம்மா.. சென்னையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையை சேர்ந்த இளம் பெண், தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.