கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"தமிழகத்தில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்"| Kumudam News
கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து
"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News
தவெகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"விஜய்க்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்" - Selvaperunthagai வலியுறுத்தல் | TVK Vijay | Kumudam News
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம்" செல்வப்பெருந்தகை விமர்சனம் | Congress Leader
விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை என்ன?- செல்வப்பெருந்தகை விமர்சனம் | DMDK | Congress Leader
சுதர்சன் ரெட்டி சென்னை வருகை | Sudharshan Reddy | INDI | Kumudam News
"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு | Governor | Congress | Kumudam News
கூட்டணி கட்சிகளுக்கு குறையும் சீட்டு! புதிய வரவுகள் வைத்த வேட்டு... அறிவாலயம் புது கணக்கு..!
நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்மவீரர் காமராஜருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்..
“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.