K U M U D A M   N E W S

safety

8 மாதங்களில் 228 பேர் பலி! ரயில் தண்டவாளங்களில் நடமாட வேண்டாம் - தெற்கு ரயில்வே வேண்டுகோள்!

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

ரயில் பயணிகளின் பாதுகாப்பு: 1,800 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt

தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt

சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work

சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work

கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர பாதுகாப்பு|Vinayagarchaturthi

கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர பாதுகாப்பு|Vinayagarchaturthi

விநாயகர் சிலை ஊர்வலம்.. மசூதி திரையிட்டு மறைப்பு | Vinayagar chaturthi | Masjid | TNPolice |

விநாயகர் சிலை ஊர்வலம்.. மசூதி திரையிட்டு மறைப்பு | Vinayagar chaturthi | Masjid | TNPolice |

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice

பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News

பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்

தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

4 வருடத்தில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு போய்விட்டார்- முதல்வர் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு

"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!

குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதுக்குட்டபட்ட சிறார்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் TikTok, Instagram, Facebook, X, Snapchat போன்ற சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று கணக்கு தொடங்கி பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் யூடியூப் தளமும் இணைந்துள்ளது.

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை

பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை

மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..

மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!