வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: காரசார விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசாதா, கும்பமேளா உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதா
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 6வது நாளாக பக்தர்கள் தரிசனம்
சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கிய பயண வழிகாட்டி செயலி
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக். 16) மாலை திறக்கப்பட்ட நடை வருகிற 21ம் தேதி அன்று சாத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.