K U M U D A M   N E W S
Advertisement

“கண்ணீர் வேண்டாம் தம்பி”- மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதல்வர்

இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

+2 தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. மாவட்ட ஆட்சியர் சொன்ன Secret | Kumudam News

+2 தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. மாவட்ட ஆட்சியர் சொன்ன Secret | Kumudam News

2 கைகளை இழந்த மாற்றுத்திறனாளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்...முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

2 கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College

வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College

TVK Vijay Wishes 12th Students | அடுத்த மீட்டிங் ரெடி.. தேதி குறித்த விஜய்? | TN 12th Exam Results

TVK Vijay Wishes 12th Students | அடுத்த மீட்டிங் ரெடி.. தேதி குறித்த விஜய்? | TN 12th Exam Results

வெளியானது +2 ரிசல்ட்: அசத்திய அரியலூர் மாவட்டம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

12th Results 2025 | வெளியானது +2 ரிசல்ட்... எத்தனை பேர் தேர்ச்சி இல்லை தெரியுமா? | TN 12th Results

12th Results 2025 | வெளியானது +2 ரிசல்ட்... எத்தனை பேர் தேர்ச்சி இல்லை தெரியுமா? | TN 12th Results

போர் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடல் #jammukashmir #pahalgamattack #kumudamnews #shorts

போர் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடல் #jammukashmir #pahalgamattack #kumudamnews #shorts

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.