K U M U D A M   N E W S

பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED Raid in Chennai

சென்னையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED Raid in Chennai

தனியார் பள்ளியில் நடந்த அவலம்... பள்ளி தாளாளரை கைது செய்ய போலீஸ் திவீரம் | Coimbatore Student Issue

தனியார் பள்ளியில் நடந்த அவலம்... பள்ளி தாளாளரை கைது செய்ய போலீஸ் திவீரம் | Coimbatore Student Issue

அமைச்சர் பொன்முடி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha

Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha

பாஜக-அதிமுக கூட்டணி? – முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா

2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் முதியவரை தாக்கி பணம் பறிப்பு | Kumudam News24x7

பட்டப்பகலில் முதியவரை தாக்கி பணம் பறிப்பு | Kumudam News24x7

Breaking News | பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்? | Tamilnadu BJP Leader | Nainar Nagendran

Breaking News | பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்? | Tamilnadu BJP Leader | Nainar Nagendran

கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.

சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள்.. விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார்!

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.