TN Weather: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டாக்டர் உமர் முகமது என்பவற்றின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.
இன்றைக்கு இது தான்.. அடுத்த ஆட்சியிலும் உரிமைத்தொகை தொடரும்.. | CMMKStalin | DMK | KumudamNews
Voting Bihar Election 2025 | பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
"கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!" போலீஸ் அதிவேக நடவடிக்கை | Kumudam News
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“செந்தில் பாலாஜி வழக்கு – ED.க்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!” Senthil Balaji Case | Kumudam News