பணமிருந்தால் விலைக்கு வாங்கலாம்! - ராகுல்காந்தி கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி
Rahul Gandhi Speech at Parliament : பணமிருந்தால் இந்தியத் தேர்வு வாரியத்தையே விலைக்கு வாங்கலாம் என்ற நிலைதான் நாட்டில் உள்ளது என மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
LIVE 24 X 7