இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் எதிரொலி: தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் சிக்கினாரா இந்திய பெண் பைலட் ? உண்மை நிலவரம் என்ன..? | Kumudam News
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்றும், நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கிளையை தொடங்கியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி
"தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்" - கர்னல் சோபியா குரேஷி
பொக்ரானில் ஏவுகணை பாகம் கண்டெடுப்பு #jammukashmir #kashmirattack #operationsindoor #shorts
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் பதற்றம் எதிரொலி.. பஞ்சாபில் படித்த தமிழ் மாணவர்கள் தமிழகம் வருகை
கதம் கதம்.. பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாக்கி அழித்தது எல்லை பாதுகாப்பு படை!
சேதமடைந்த இடங்களை பார்வையிட்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா