Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News
Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News
Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.