தமிழகத்தில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் | Fishing Prohibition | Kumudam News
கள்ளச்சாராயம் ஒழிப்பு – சென்னையில் பறிமுதல் | Liquorseizure | Kumudam News
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.