K U M U D A M   N E W S
Advertisement

அஜித்குமார் குடும்பத்திற்கு திருமாவளவன் ஆறுதல் | Kumudam News

அஜித்குமார் குடும்பத்திற்கு திருமாவளவன் ஆறுதல் | Kumudam News

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன" - EPS அதிரடி குற்றச்சாட்டு

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன" - EPS அதிரடி குற்றச்சாட்டு

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

வைகைச் செல்வன் - திருமா சந்திப்பு நடந்தது என்ன? - திருமா விளக்கம் | Kumudam News

வைகைச் செல்வன் - திருமா சந்திப்பு நடந்தது என்ன? - திருமா விளக்கம் | Kumudam News

GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update

GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update

வைகோவுக்கு சீட் தரல.. வருத்தம் தான்: துரைவைகோ ஓபன் டாக்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News

"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News

என் டாஸ்க் இனி இது தான்.. நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்

”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்- தவெக தொண்டர்கள் வரவேற்பு

’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.