திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்களின் உதவியுடன் பேருந்து அவசர கால வழியில் இறங்கி பயணிகள் உயிர்தப்பினர்
கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது
ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தியை காவலில் எடுக்க போலீஸ் மனு | Airport Moorthy | Police | Kumudam News
உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.