K U M U D A M   N E W S

Police

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

இளைஞர் கொலை வழக்கு - 2 பேரிடம் விசாரணை | Nellai News | Kumudam News

இளைஞர் கொலை வழக்கு - 2 பேரிடம் விசாரணை | Nellai News | Kumudam News

நகை திருட்டு.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது | Chennai | TNPolice | KumudamNews

நகை திருட்டு.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது | Chennai | TNPolice | KumudamNews

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவனத்தின் பேருந்து.. 30 பேர் காயம் | Kanchipuram | TNPolice | DriveSafe

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவனத்தின் பேருந்து.. 30 பேர் காயம் | Kanchipuram | TNPolice | DriveSafe

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

நெல்லையில் பரபரப்பு.. ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொ*லை | Nellai | TNPolice | KumudamNews

நெல்லையில் பரபரப்பு.. ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொ*லை | Nellai | TNPolice | KumudamNews

இன்பநிதியின் என்ட்ரி.. அண்ணாமலையின் ரியாக்‌ஷன் #inbanidhi #redgiantmovies #annamalai #shorts

இன்பநிதியின் என்ட்ரி.. அண்ணாமலையின் ரியாக்‌ஷன் #inbanidhi #redgiantmovies #annamalai #shorts

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.