K U M U D A M   N E W S

Pakistan

இந்தியா - பாகிஸ்தான் போரை வரியை வைத்து நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு.. 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News

தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை #indianarmy #pakistan #rajnathsingh #shorts

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை #indianarmy #pakistan #rajnathsingh #shorts

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சூப்பர்-4 சுற்றில் முதல் போட்டியில் தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேற வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News

இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சிம்கார்டுகள் வழங்கிய நேபாள நாட்டவர் டெல்லியில் கைது!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் திருடு போன கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு | Car Theft | TNPolice | KumudamNews

சென்னையில் திருடு போன கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு | Car Theft | TNPolice | KumudamNews

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!

WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News

மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News

பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ஸ்ட் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ஸ்ட் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா அறிவிப்பு