K U M U D A M   N E W S

#BREAKING || கோடநாடு வழக்கு - பூசாரி, வங்கி ஊழியர் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி ஊழியர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜர். வழக்கு தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

கனமழைக்கு அதிக வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இன்று (அக். 3) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Armstrong Case: A1, A2 குற்றவாளிகளாக நாகேந்திரன், சம்போ செந்தில் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 03-10-2024

இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.

பொறியாளரிடம் 4.67 கோடி ரூபாய் அபேஸ்... நொடிபொழுதில் காணாமல் போன பணம்... என்ன நடந்தது?

ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Breaking || 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்?

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.... நல்லா வெளுக்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 2) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்!

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

ரஜினி உடலில் ஸ்டென்ட்... மருத்துவர்கள் கொடுத்த தகவல்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு... கவிஞர் வைரமுத்து ட்வீட்| Kumudam News 24x7

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மஹாளய அமாவாசை.... சதுரகிரியை திக்குமுக்காட செய்யும் பக்தர்கள்!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரஜினி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஜினி உடல் நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Rajinikanth Health Update : ரஜினிகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்சினை..? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.