K U M U D A M   N E W S

Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை

உடல்நலம் குறித்து வெளியான வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாடா | Kumudam News 24x7

வயது மூப்பு காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தன் டாடா விளக்கம்.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் நறுக் பதில் | Kumudam News 24x7 | Vijay | TVK

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.

Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி பஞ்சாயத்து... நெட்பிளிக்ஸிடம் இருந்து கைமாறிய ரைட்ஸ்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்கலான் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கை மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth Health Condition: ரஜினி இப்போ எப்படி இருக்கார்? -Dr.Chockalingam Explains | Kumudam

ரஜினியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.

Jani Master: போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்... தேசிய விருது கேன்சல்... அடுத்தடுத்து அதிரடி..?

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி ... கைதான் 200 பேர்!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் தேர்தல்... எக்ஸிட் போல் முடிவுகள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு?

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் ’நயா காஷ்மீர்’ முழக்கம் பலன் கொடுக்கவில்லை என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

"ஊழலைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ்.." - பிரதமர் மோடி | Kumudam News 24x7

போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்? | Kumudam News 24x7

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.