K U M U D A M   N E W S

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

Operation Sindoor-ன் செயல்பாடுகள் தொடர்வதாக இந்திய விமானப்படை விளக்கம் | IAF | Kumudam News

Operation Sindoor-ன் செயல்பாடுகள் தொடர்வதாக இந்திய விமானப்படை விளக்கம் | IAF | Kumudam News

நில அபகரிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

"காஷ்மீர் விவகாரத்தில் மீடியேட்டராக இருக்கவும் தயார்" - டிரம்ப் அறிவிப்பு | PM Modi| Donald Trump

"காஷ்மீர் விவகாரத்தில் மீடியேட்டராக இருக்கவும் தயார்" - டிரம்ப் அறிவிப்பு | PM Modi| Donald Trump

உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

Headlines Now | 9 AM Headline | 11 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor

Headlines Now | 9 AM Headline | 11 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor

முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News

முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.