Delimitation Meeting | ஒரே அறையில் முக்கிய முதலமைச்சர்கள்... இந்தியாவே உற்றுநோக்கும் கூட்டம் | DMK
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்
கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்
கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு
போராட்டம் காரணமாக 1,25,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்; ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிப்பு
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.