K U M U D A M   N E W S

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தினம் தினம் உயரும் தங்கம் விலை காரணத்தை விளக்கிய தங்க வியாபாரி சாந்தகுமார் | Gold Rate |Kumudam News

தினம் தினம் உயரும் தங்கம் விலை காரணத்தை விளக்கிய தங்க வியாபாரி சாந்தகுமார் | Gold Rate |Kumudam News

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு முறை உயரும் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate | Kumudam News

ஒரே நாளில் இரண்டு முறை உயரும் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate | Kumudam News

தங்கத்தின் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கு விற்பனை!

சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!

முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய (20.09.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

இன்றைய (20.09.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..! | Gold Price | Kumudam News

குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..! | Gold Price | Kumudam News

தங்கக் கடத்தல் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் வேண்டும்: திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!