“இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை” – அதிகாரப்பூர்வ விளக்கம் | Kumudam News
“இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை” – அதிகாரப்பூர்வ விளக்கம் | Kumudam News
“இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை” – அதிகாரப்பூர்வ விளக்கம் | Kumudam News
Droupadi Murmu | குடியரசுத் தலைவர் வருகை வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! | Kumudam News
இண்டிகோ விமானச்சேவை ரத்து தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மலையில் உள்ளது தீபத்தூண் அல்ல – அதிகாரிகள் விளக்கம்! | Kumudam News
பிரதமர் மோடி–புதின் முக்கிய பேச்சுவார்த்தை! | PM Modi | Vladimir Putin | Kumudam News
2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் | Vladimir Putin | Kumudam News
புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு | Vladimir Putin | Kumudam News
நீதிமன்ற உத்தரவு இன்று ஆஜராகிறார் மதுரை ஆட்சியர் | Madurai Collector | Kumudam News
அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க உத்தரவு – அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய அறிவிப்பு
டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய திருப்பம் அதிகாரிகள் விடுதலை | Tender Case Twist | Kumudam News
பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் |TN Govt | Kumudam News
மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளருக்கும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire
சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.