K U M U D A M   N E W S

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பெண் கவுன்சிலர் விவகாரம் - வன்கொடுமை வழக்குபதிவு | DMK Counselor | Attack | Kumudam News

திமுக பெண் கவுன்சிலர் விவகாரம் - வன்கொடுமை வழக்குபதிவு | DMK Counselor | Attack | Kumudam News

"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal

"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத அன்புமணி பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்..

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத அன்புமணி பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்..

அன்புமணி நேரில் சென்று பிரச்சனையை தீர்க்காததே காரணம் - அரசியல் விமர்சகர் ராஜ கம்பீர அப்பாஸ்

அன்புமணி நேரில் சென்று பிரச்சனையை தீர்க்காததே காரணம் - அரசியல் விமர்சகர் ராஜ கம்பீர அப்பாஸ்

"அன்புமணி வெற்றி நிச்சயம்.. ராமதாஸ் தோல்வி நிச்சயம்" - நாஞ்சில் சம்பத் | PMK Ramadoss | Kumudam News

"அன்புமணி வெற்றி நிச்சயம்.. ராமதாஸ் தோல்வி நிச்சயம்" - நாஞ்சில் சம்பத் | PMK Ramadoss | Kumudam News

பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் | PMK Anbumani | Kumudam News

பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் | PMK Anbumani | Kumudam News

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.