K U M U D A M   N E W S

Nellai | காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் | Kumudam News

Nellai | காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் | Kumudam News

Students Arrest | கல்லூரி மாணவர்கள் கைது - போலீஸ் விளக்கம் | Kumudam News

Students Arrest | கல்லூரி மாணவர்கள் கைது - போலீஸ் விளக்கம் | Kumudam News

BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News

BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

BOMB SQUAD | வெடிகுண்டு மிரட்டல் நபர்களை கண்டறிய வியூகம் | Kumudam News

BOMB SQUAD | வெடிகுண்டு மிரட்டல் நபர்களை கண்டறிய வியூகம் | Kumudam News

தனியார் கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் அத்துமீறல் #nellai #tnpolice #professor #shorts

தனியார் கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் அத்துமீறல் #nellai #tnpolice #professor #shorts

பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News

பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.