“அதிகாரம் தமிழன் கைக்கு வரக்கூடாதா? அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா?” - மக்களுக்கு சீமான் வைத்த கேள்வி!
"இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.