Fengal Cyclone | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழுந்தது
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது
விழுப்புரம் , கடலூர், கொள்ளிட பகுதிக்களின் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க உள்ளேன் - அண்ணாமலை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு
சென்னை கமலாலயத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு
பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தண்டனை நிறுத்திவைப்பு
திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி
ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்
பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 0:10 / 3:06 மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை
ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி
அமரன் பட விவகாரத்தில் யூடியூபர் விஜய் ராமநாதன் என்பவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 வயது குழந்தை பலி