K U M U D A M   N E W S

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

Lawyers Protest: வழக்கறிஞர் மீது தாக்குதல்..சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு

Actress Kasthuri Released : சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி பரபரப்பு பேட்டி

“சிறு புயலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி பேட்டி

Actress Kasthuri Case : சற்று நேரத்தில் விடுவிக்கப்படுகிறார் கஸ்தூரி

கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - வெளியான பகீர் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு - பின்னணி என்ன?

என்னையவா வேலைய விட்டு தூக்குனீங்க..? போதையில் Bus Mechanic-செய்த தரமான சம்பவம்!

பஸ்ஸை இயக்கி காவல்நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதிய மெக்கானிக் சஸ்பெண்ட்

போக்சோவில் காதலன் கைது... மச்சினிச்சிக்கு கத்தி வெட்டு... ரவுடி மாமனுக்கு கைவிலங்கு!

மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது

பட்டப்பகலில் சென்னையில் நடந்த பயங்கரம்! - நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு பேட்டி

நடு ரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது

Gautam Adani Bribery Case : அமெரிக்க நீதிமன்றம் குற்றசாட்டு.. அதானி பரபரப்பு பதில்

அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியீடு

தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி- NIA விசாரணை

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி செய்யது இப்ராஹிம் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

Madurai: காதலிக்க மறுத்த பெண்.. இளைஞர் செய்த கொடூர செயல்

மதுரை ஒத்தக்கடை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

Adani Group stocks crash: அதானிக்கு பிடிவாரண்ட்.. மளமளவென சரிந்த பங்குகள்

சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் தர முன்வந்ததாக அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்

Rahul Gandhi Speech Live : அதானி மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்

தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் - மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Dhanush Aishwaraya Divorce Case: தனுஷ் விவாகரத்து வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Muthukulathur Rain Update | முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Lawyer Protest Live | ஓசூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இன்றும், நாளையும் 2 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவிப்பு

Salem Advocate Protest | சேலத்தில் வழக்கறிஞர்கள் 2-வது நாளாக போராட்டம்

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2-வது நாளாக போராட்டம்

Thanjavur Doctor Death | ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

தஞ்சையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Paddy Crop Damage: வாய்க்கால் தூர்வாராததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

Rameshwaram Rain | ராமேஸ்வரத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் கனமழை

ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

Madurai Airport | மதுரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.., காரணம் என்ன?

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கம்.

Vellore Jewellery Theft | 57 சவரன் நகை கொள்ளை., மருமகன் கைது

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.