Chennai Traffic Update ”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்
பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை
"சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விவகாரத்தில், அவரது வீட்டில் கொள்ளை நோக்கத்துடன் குற்றவாளி புகுந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா
மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக இரு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம்.
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி சென்னை மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்
தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.
2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.