K U M U D A M   N E W S

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

Pakistan-ஐ ஓடவிட போகும் இந்திய கடற்படையின் புது முயற்சி | Indian Navy | Kumudam News

Pakistan-ஐ ஓடவிட போகும் இந்திய கடற்படையின் புது முயற்சி | Indian Navy | Kumudam News

Rafael Contract Signed: இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

Rafael Contract Signed: இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா.. விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம் | Kumudam News

ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா.. விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம் | Kumudam News

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

INS Surat Missile Test | ஏவுகணையை அனுப்பிய இந்தியா..! நடுக்கத்தில் பாகிஸ்தான்! | Indian Navy News

INS Surat Missile Test | ஏவுகணையை அனுப்பிய இந்தியா..! நடுக்கத்தில் பாகிஸ்தான்! | Indian Navy News

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் கடைசி வீடியோ | Kumudam News

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் கடைசி வீடியோ | Kumudam News

துப்பாக்கி குண்டுகள் முழங்க Vinay Narwal-ன் உடல் தகனம் | Pahalgam Attack | Jammu Kashmir |Tamil News

துப்பாக்கி குண்டுகள் முழங்க Vinay Narwal-ன் உடல் தகனம் | Pahalgam Attack | Jammu Kashmir |Tamil News

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug

Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு

மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

#BREAKING: 10 ஆண்டுகளில் கைதான தமிழக மீனவர்கள்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Live : 10 ஆண்டுகளில் இலக்கை கடற்படையால் 3288 பேர் கைது| Kumudam News 24x7

Live : 10 ஆண்டுகளில் இலக்கை கடற்படையால் 3288 பேர் கைது| Kumudam News 24x7