Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.
மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் சேவை கண்டிப்பா இந்தியன் டீமுக்கு தேவை | Virat Kohli Test Retirement | Kumudam News
உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.