K U M U D A M   N E W S

Namakkal

Illegal Ambergris | பல கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

Illegal Ambergris | பல கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

Ambedkar Banner Damage: கிழிக்கப்பட்ட அம்பேத்கர் பேனர்..யார் செய்தது? | Namakkal | Ambedkar Birthday

Ambedkar Banner Damage: கிழிக்கப்பட்ட அம்பேத்கர் பேனர்..யார் செய்தது? | Namakkal | Ambedkar Birthday

கழன்று ஓடிய பஸ் டயர் கதிகலங்கிய பயணிகள் #namakkal #govtbus #passanger #kumudamnews #shorts

கழன்று ஓடிய பஸ் டயர் கதிகலங்கிய பயணிகள் #namakkal #govtbus #passanger #kumudamnews #shorts

நாமக்கல்லில் எம்.பி.,வீட்டில் திடீர் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி.. 5 பேர் படுகாயம்| Namakkal lorry accident |Kumudam News

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி.. 5 பேர் படுகாயம்| Namakkal lorry accident |Kumudam News

காவலர் மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு.. DSP எடுத்த உடனடி ஆக்ஷன் | Namakkal | Kumudam News

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை

குவியலாக கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள்.., அதிரடி ஆக்ஷனில் இறங்கிய வட்டாட்சியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

சீறிப்பாயும் குதிரைகள் - 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிரும் நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.

ராசிபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..ஆன இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

கல்லூரியில் சேர்ந்த 2 நாட்களில் மாணவி எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியார் மகளிர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

போலீசாரை அச்சுறுத்திய மர்ம சடலம்... வெளிவந்த மிக முக்கிய வீடியோ...

நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்லை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பயத்தில் உறைந்த மக்கள்..

விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

16 மாவட்டங்களுக்கு அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.

3 நண்பர்கள் ஒரே நேரத்தில்... காவேரி கரையில் கதறி அழும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

Wall Collapse: இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் – இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

அழைத்தும் வராதா அதிகாரிகள்? "யாருமே இல்லாமல் எதுக்கு கூட்டம்..?" - உள்ளே வந்ததும் கடுப்பான கலெக்டர்

ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

2 பேருந்து ஒரே நேரத்தில்... 40 மாணவர்கள் பஸ் உள்ளே.. நாமக்கல்லில் பரபரப்பு | Kumudam News 24x7

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.

நாமக்கல் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி

நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.