சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
Raveenthran Duraisamy | பாஜக தலைவராவதில் நயினாருக்கு சிக்கல்? - விளக்கும் ரவீந்திரன் துரைசாமி | BJP
TN BJP President Election 2025 | பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நாளை வேட்புமனு | BJP Leader | Annamalai
தமிழகம் வரும் Amit Shah.. விரைவில் தலைவர் குறித்த அறிவிப்பா.? குறிக்கப்பட்ட தேதி! | Nainar Nagendran
ADMK - TN BJP Alliance | முடிவானதா அதிமுக - பாஜக கூட்டணி?? பரபரப்பாகும் கமலாலயம் | EPS | PM Modi
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next TN BJP President | அடுத்த பாஜக தலைவர் !... வெளியான அறிவிப்பு | Amit Shah Visit Chennai | BJP
Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN
Nainar Nagendran Meets Amit Shah | அமித் ஷா-வுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு | Delhi Visit | BJP
Nainar Visits Delhi | ஒரு வேல இருக்குமோ?.. நயினார் திடீர் டெல்லி பயணம்?
Next TNBJP President | அண்ணாமலைக்கு அடுத்து யார்??.. வெளியாகும் அறிவிப்பு
அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.