பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் இந்திய மாநிலங்களே பெரிதும் உதவுகின்றன என பிஆர் எஸ் கட்சியை சேர்ந்த கே.டி.ராமாராவ் தெரிவித்தார்
தற்போதைய நிலையிலேயே எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடரவேண்டும் என கனிமொழி பேச்சு
அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம்
சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்
தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.
தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும்: கே.என்.நேரு
தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்துக்கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பண்ருட்டியில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணை குறித்த இடத்தில் இறக்கி விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.
பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி
கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு