கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.