K U M U D A M   N E W S
Advertisement

Milky Mist நிறுவனத்திற்கு மருத்துவர் வைத்த கேள்வி..? இணையத்தில் வைரல் | Docter | Kumudam News

Milky Mist நிறுவனத்திற்கு மருத்துவர் வைத்த கேள்வி..? இணையத்தில் வைரல் | Docter | Kumudam News

ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும்.. வீரபாண்டியன் நம்பிக்கை.. | Kumudam News

ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும்.. வீரபாண்டியன் நம்பிக்கை.. | Kumudam News

என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு? | Thiruvallur Mist | Kumudam News

என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு? | Thiruvallur Mist | Kumudam News

கமலை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி தவறு செய்த திமுக | Kamal Haasan | Kumudam News

கமலை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி தவறு செய்த திமுக | Kamal Haasan | Kumudam News

'Friday' ஸ்பெல்லிங் 'Farday'-ஆ? வைரலாகும் ஆசிரியரின் வீடியோ!

சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் பாடங்களை தவறாகக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜயதசமி அன்று அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை: விரைந்து செயல்பட உத்தரவு!

விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்பு…பழங்குடி பெண் அசத்தல்

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ள பழங்குடி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt

+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt

சாதி சான்றிதழ் தொடர்பாக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.