K U M U D A M   N E W S
Advertisement

"Half Boil சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது" அமைச்சர் மா.சு | Health Awareness | Kumudam News

"Half Boil சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது" அமைச்சர் மா.சு | Health Awareness | Kumudam News

பறவை காய்ச்சல் எதிரொலி: ஆஃபாயில் பிரியர்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங்!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமைச்சரின் திடீர் ஆய்வினால் மருத்துவமனையில் பரபரப்பு | Minister Ma. Subramanian | Kumudam News

அமைச்சரின் திடீர் ஆய்வினால் மருத்துவமனையில் பரபரப்பு | Minister Ma. Subramanian | Kumudam News

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தானாக திறந்து மூடும் பழுதான லிஃப்ட்...கர்ப்பிணிகள் கடும் அவதி

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

Ma.Su's Reply Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டு.. அமைச்சர் மா.சு Thug பதில் | Kumudam News

Ma.Su's Reply Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டு.. அமைச்சர் மா.சு Thug பதில் | Kumudam News

"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு

"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு

Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு

Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.