"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News
"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News
"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்
எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru
ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News
அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran
இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
ED Raid in Minister KN Nehru House : கே.என்.நேரு வீட்டில் ED Raid.. திமுகவினர் ஆதரவு | Trichy | DMK
ED Raid in Minister KN Nehru House : அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED சோதனை | ED Raid | DMK | Trichy