தீயணைப்பு துறையினர் தடுத்தும் அட்ராசிட்டி செய்த இளைஞர் | Kumudam News
தீயணைப்பு துறையினர் தடுத்தும் அட்ராசிட்டி செய்த இளைஞர் | Kumudam News
தீயணைப்பு துறையினர் தடுத்தும் அட்ராசிட்டி செய்த இளைஞர் | Kumudam News
மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம் - வைகோ | Kumudam News
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து | Kumudam News
கள்ளச்சாராய விற்பனை - முழு புல்லி விவரத்தை வெளியிட்ட காவல்துறை | Kumudam News
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.
பாம்பன் மீனவர்களுக்கு சிறை தண்டனை | Kumudam News
கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு | Kumudam News
ஐ.பெரியசாமி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் | Kumudam News
அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.
பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது | Kumudam News
காவல்துறை அதிகாரி எனக்கூறி லாரி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் | Kumudam News
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், 1300 நாட்களைக் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐ.பி. வீட்டிற்கு பிரிண்டர் எடுத்து சென்ற அதிகாரி | Kumudam News
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.