K U M U D A M   N E W S
Kumudam Ad

"எனக்கு கல்யாணம் பண்ணி வை.." தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கோடரியால் வெட்டிக்கொன்ற மகன்!

உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.