K U M U D A M   N E W S
Advertisement

Madurai

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

விஜய்யை நெருங்கிய நபர்.. தலைக்கு வந்த துப்பாக்கி.! அதிர்ச்சி வீடியோ | Kumudam News

விஜய்யை நெருங்கிய நபர்.. தலைக்கு வந்த துப்பாக்கி.! அதிர்ச்சி வீடியோ | Kumudam News

தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி... நடந்தது என்ன? - விஜய் ரசிகர் பேட்டி | TVK Vijay | Madurai

தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி... நடந்தது என்ன? - விஜய் ரசிகர் பேட்டி | TVK Vijay | Madurai

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகி...துப்பாக்கி முனையில் வெளியேற்றம்

மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு

விஜய்யை நெருங்கிய நபரின் தலைக்குச் சென்ற துப்பாக்கி.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல் | TVK Vijay Viral

விஜய்யை நெருங்கிய நபரின் தலைக்குச் சென்ற துப்பாக்கி.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல் | TVK Vijay Viral

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மதுரை ஆதீனத்தின் கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது – பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.