K U M U D A M   N E W S

Madurai

மதுரையில் இளைஞர்கள் அட்ராசிட்டி - வேகமாக பரவும் வீடியோ

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மரியாதை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை

மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இடுப்பளவு தண்ணீரில் மதுரை மக்கள்.. முதலமைச்சர் ஸ்டாலின் போர்க்கால நடவடிக்கை!

மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் தூங்கா நகரம்... தண்ணீரை வெளியேற்ற போராடும் அமைச்சர்கள்!

மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கதறி அழும் மதுரை மக்கள் - வேதனையின் உச்சம்..

மதுரையில் இரவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழை - முழங்கால் அளவு நீரில் மக்கள் கடும் அவதி

மதுரையை விடாத கனமழை - நொடிக்கு நொடிக்கு திக் திக்

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காந்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை

மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

#JUSTIN || சொல்லமுடியாத வேதனை - கண் கலங்கும் மதுரை மக்கள்.. | Kumudam News 24x7

மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் பயன்பாட்டுக்கு வந்த தாழ்தள பேருந்து.. எந்தெந்த ரூட்டுகளில் இயக்கப்படும்.. வெளியான தகவல்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

#BREAKING || மதுரையில் ரவுடி வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் | Kumudam News 24x7

மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN || வைகையில் மாறும் நிலை - மதுரை மக்களே ரெடியா..!! | Kumudam News 24x7

மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொட்டித்தீர்க்கும் கனமழை - வீடுகளுக்குள் பாயும் வெள்ள நீர்

கொட்டித்தீர்க்கும் கனமழை - வீடுகளுக்குள் பாயும் வெள்ள நீர்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு... நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.. மக்கள் குற்றச்சாட்டு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது

#BREAKING: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. பதற்றத்தில் பெற்றோர்!

மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையே திரும்பி பார்க்க... போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்

மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

“என்னையா அடிச்ச?” சவால் விட்டு தம்பியை சாய்த்த அண்ணன்!

தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.