K U M U D A M   N E W S

தேசிய விருது பெற்ற Parking பட இயக்குநர் நெகிழ்ச்சி | Kumudam News

தேசிய விருது பெற்ற Parking பட இயக்குநர் நெகிழ்ச்சி | Kumudam News

2023-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பு | Kumudam News

2023-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பு | Kumudam News

"இது எனக்கு 2வது தேசிய விருது.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.." | GV Prakash | Actor | Proud Moment

"இது எனக்கு 2வது தேசிய விருது.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.." | GV Prakash | Actor | Proud Moment

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News

"ஆணவக்கொலைக்கு எதிரானசட்டம்.. மாநில அரசு மவுனம் ஏன்?” | Kumudam News

"ஆணவக்கொலைக்கு எதிரானசட்டம்.. மாநில அரசு மவுனம் ஏன்?” | Kumudam News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News

காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டாஸ் | Kumudam News

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டாஸ் | Kumudam News

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News

உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

இன்சூரென்ஸ் பணத்திற்காக கொலை.. வசமாக சிக்கிய மருமகன்

தெலுங்கானாவில் இன்சூரென்ஸ் பணத்திற்காகக் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை இதுதான்- நயினார் நாகேந்திரன்

“வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சட்டவிரோத கட்டடம் அறிக்கையளிக்க உத்தரவு!! | Kumudam News

சட்டவிரோத கட்டடம் அறிக்கையளிக்க உத்தரவு!! | Kumudam News

நார்மலா ஒரு லைஃப் வாழ முடியாதா? கன்னியாஸ்திரியின் கதையை பேசும் மரியா!

ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் மீது தாக்குதல் மருத்துவரிடம் விசாரணை | Kumudam News

வழக்கறிஞர் மீது தாக்குதல் மருத்துவரிடம் விசாரணை | Kumudam News

கொல்கத்தாவில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பா*லியல் வன்கொடுமை மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | Kumudam News

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பா*லியல் வன்கொடுமை மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | Kumudam News

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி | Kumudam News

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி | Kumudam News

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

பாமக வழக்கறிஞர் பாலுவின் பதவி பறிப்பு – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.